Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ... துலா மாத பிறப்பு: காரமடை அரங்கநாதருக்கு சிறப்பு பூஜை துலா மாத பிறப்பு: காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீண்டும் ஞாயிறு வழிபாடு கிறிஸ்தவர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
மீண்டும் ஞாயிறு வழிபாடு கிறிஸ்தவர்கள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

18 அக்
2021
02:10

அவிநாசி: கொரோனா ஊரடங்கு விதிமுறை தளர்வையடுத்து, தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டது; பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் கூடி வழிபட, தடை விதிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவர்கள், ஞாயிறன்று, தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்பர். இந்த தடையால் கடந்த, சில மாதங்களாக கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்படவில்லை. இதற்கான தடையை அரசு நீக்கியுள்ள நிலையில், நேற்று, தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேவாலயங்களில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். தேவாலயத்துக்குள் நுழையும் முன், அனைவருக்கும் சானிடைசர் மூலம் சுைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவிநாசி, சிந்தாமணி பகுதியில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தில், பங்கு குரு கென்னடி தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது. சேவூர் புனித லுார்து அன்னை தேவாலயம் மற்றும் திருப்பூரில் உள்ள தேவாலயங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar