Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காத்திருக்கும் கிரகங்கள் அன்பு என்பதே இன்பமானது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காவிரியில் நீராடுவோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
04:11


சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷி ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதி தேவதைகளை சந்திக்க நேர்ந்தது. அழகை இழந்த அவர்கள் அவலட்சணமாக காட்சியளித்தனர். காரணம் கேட்ட போது, ‘‘நதிகளாகிய எங்களிடம் நீராடியவர்களின் பாவச்சுமையால் இந்நிலைக்கு ஆளானோம்’’ என வருந்தினர். அவர்களைத் தேற்றிய மகரிஷி, “வருந்தாதீர்கள். புனித தலமான மயிலாடுதுறையில் பாயும் காவிரியில் நீராடுங்கள். பொன் போல பொலிவு பெறுவீர்கள்’’ என வழிகாட்டினார். அதன்படி நதிகளும் ஒரு ஐப்பசி மாதத்தில் நீராடி நற்பலன் அடைந்தனர். இதனடிப்படையில் ஐப்பசியில் காவிரியில் நீராடுவோரின் பாவம் தீரும். மாசு மருவற்ற பொன் போல திகழ்வதால் காவிரிநதிக்கு ‘பொன்னி’ என்றும் பெயருண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar