Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ... திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திண்டுக்கல் கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம்: ஆதீனம் அருளாசி
எழுத்தின் அளவு:
நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம்:  ஆதீனம் அருளாசி

பதிவு செய்த நாள்

03 நவ
2021
04:11

பல்லடம்: நமக்குள் இருக்கும் நரகாசுரனை அளிப்போம் என, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐப்பசி மாத அமாவாசை நாளில், பாரத நாடு முழுவதும் கொண்டாடும் தீபாவளி பண்டிகையால் மக்கள் மன நிறைவு கொள்கின்றனர். தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை அழித்து தீமை விலகிய நாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி குறித்து எண்ணற்ற வரலாற்று கதைகள் உண்டு. வாழ்க்கையில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையே, இதுபோன்ற புராண கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. களவு, பொய், தீண்டாமை, மது அருந்துதல், பஞ்சபாதகம், உழைக்காமல் உண்பது, அதிக உறக்கம், பெற்றோர் சொல் மீறுதல் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு, நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம். அதிகாலை எழுந்து எண்ணை குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கி, இனிப்புகள் உண்டு தீபாவளியைக் கொண்டாடுவோம். பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நோய் நொடிகள் நீங்கி சாந்தமாகவும், மன நிறைவுடனும் வாழ இறைவனை பிரார்த்திப்போம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar