Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாச்சூரில் மூன்றாவது முறையாக ... சென்னையில் மழையால் களையிழந்த சூரசம்ஹாரம் சென்னையில் மழையால் களையிழந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை வந்தது 3,500 கிலோ ஆவின் நெய்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை வந்தது 3,500 கிலோ ஆவின் நெய்

பதிவு செய்த நாள்

10 நவ
2021
02:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 3,500 கிலோ ஆவின் நெய்,கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா துவங்குகிறது. வரும் 19ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 3,500 கிலோ நெய், திருவண்ணாமலை ஆவின் நிர்வாகத்திடம் கொள்முதல் செய்யப்பட்டு,கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நெய் டின்கள், வரும் 18ம் தேதி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் நேராகவும், ஆன்லைனிலும் செலுத்தி வருகின்றனர். நெய் காணிக்கை செலுத்த, கோவிலில் தனி கவுன்டர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், 20 கி.மீ., துாரம் தெரியும் வரை, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோவில் வளாகம் முழுக்க தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா இனிதே நடக்க வேண்டி, விநாயகர் உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar