Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை வந்தது 3,500 கிலோ ஆவின் ... மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் மழையால் களையிழந்த சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
சென்னையில் மழையால் களையிழந்த சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

10 நவ
2021
02:11

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்தாண்டு சூரசம்ஹார வைபவம் நடத்தப்படவில்லை. இன்று திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டி என்பது முருகப்பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக்கொண்ட நாள் . இது சைவ சமயத்தவர்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு விழா . கனமழை காரணமாக, ஒரு சில கோவில்களில் மட்டுமே விழா நடத்தப்பட்டது. சில கோவில்களில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. பிராட்வே கந்தக்கோட்டத்தில் நேற்று மாலை சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப்பெருமான் படை சூழ, யானை , சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்த போது, சேவல் , மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சில கோவில்களில் நட்சத்திரப்படி, இன்று சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணி முன்னிட்டு, பாலாலய பிரதிஷ்டைசெய்யப்பட்டதால் , இன்று சூரசம்ஹார வைபவம் நடத்தப்படவில்லை. இருப்பினும், இன்று காலை 6:00 மணி நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு, அபிஷேக அலங்காரங்கள் நடத்தப்படுகின்றன. இரவு வரை முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி, இன்று சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. பெசன்ட் நகர் அறுபடை வீடுமுருகன் கோவில், குன்றத்துார் முருகன் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar