Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தங்கல் கருநெல்லி நாதர் ... பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் பரமக்குடியில் சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

11 நவ
2021
03:11

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 5ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் நாட்களில், கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து காலை, 10:15 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார். மொய் பணமாக, 8,212 ரூபாய் வசூலானது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றும், கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar