Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவள் சூடிய இரட்டைமாலை பழி தீர்ப்பதிலும் இனிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ரங்கனும் திருமலையானும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
03:12

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ரங்கநாதனைப் பாடி வந்தார். ஒருநாள் திருவேங்கடமலையில் எழுந்தருளியுள்ள வெங்கடாஜலபதி, என்னையும் பாடக்கூடாதா? என்று கேட்டார். அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் என்று மறுத்து விட்டார். அவர் ஏழுமலையானை குரங்கன் என்று சொன்னதற்கு காரணம் உண்டு. நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் ஒன்றில், மந்திபாய் வட வேங்கட மாமலை என திருமலையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அங்கே மந்திகள் அதிகம். மந்திக்குரங்குகள் வசிக்கும் மலையில் இருப்பதால் அவரைக் குரங்கன் என்றார். மறுநாள் ஸ்ரீரங்கத்தில் சுப்ரபாதம் முடிந்து திரையை விலக்கினர். படுத்திருந்த ரங்கநாதனுக்கு பதிலாக ஏழுமலையான் நின்றார். ஐயங்கார் அதிர்ந்து விட்டார். அன்றுமுதல் ஏழுமலையானையும் பாட ஆரம்பித்தார். திருமலை தெய்வமும் ஸ்ரீரங்கநாதரும் ஒன்றே என்பதை நிரூபிக்கவே இந்த நாடகத்தை நிகழ்த்தினார் பெருமாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar