Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் பிரசாதத்தின் தரம் ஆய்வு வல்லப கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தைகளிடம் பக்தியை வளர்க்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
04:01

திருப்பூர்:குழந்தைகளிடம் பக்தி மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், ஸ்ரீ மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு சுந்தரகாண்டம் சிறப்பு சொற்பொழிவு திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று நடந்தது.இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:தர்மத்தை நிலைநாட்டும் போது, அதர்மம் தானாக போய்விடும். நல்லவனுக்கும், பக்தர்களுக்கும் ஆபத்து நேரிடும் போது, ஏதாவது ஒரு வகையில் கடவுள் நமக்கு உதவி செய்வார். துன்பம் வரும் போது, துன்பத்தை போக்க வருபவரும் கடவுள் தான். கடவுள் மீதான பக்தியில் வைராக்கியம் இருக்க வேண்டும். ஞானம் மட்டும் இருந்தால் போதாது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அவரை நினைக்க வேண்டும். இன்றைய சூழலில், குடும்பத்தில் குழந்தைகளிடம் பக்தியை ஊற்றி வளர்க்க வேண்டும். அவர்களிடம் பக்தியை புகுத்துங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar