Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதமர் நீடூழி வாழ : ராமேஸ்வரத்தில் ... நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்: வைரமுடி தரித்து சுவாமி உலா
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்: வைரமுடி தரித்து சுவாமி உலா

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
07:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தேகளீசபெருமாள் வைரமுடி தரித்து வீதியுலா நடந்தது.

நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக பகல் பத்து விழா நடந்து வருகிறது. விழாவின் 6ல் நாள் காலை தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு தேளீசபெருமாள் வைரமுடி தரித்து, செங்கோல் ஏந்தி, அரங்கநாதர் பதக்கம் சூடி, மாங்காய் மாலை, லஷ்மிஇரட்டைமணி, மகரகண்டி அணிந்து கண்கொள்ளா காட்சியாக எழுந்தருளி, திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி எனும் திவ்ய பிரபந்தத்தில் 20 பாசுரங்கள் பாடப்பட்டு, சேவை சாற்றுமறை, தீபாராதனை முடிந்து ஆலய பிரதட்சிணமாக மூன்றுமுறை வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார். ஒருவனா தடை காரணமாக பக்தர்கள் இன்றி ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜெட் கோலாகலன் மேற்பார்வையில் பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்துகொண்டு விழாவை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar