Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் திரண்ட பாதயாத்திரை ... வீடு, கோவில்களில் பொங்கல் உற்சாக கொண்டாட்டம் வீடு, கோவில்களில் பொங்கல் உற்சாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்து
எழுத்தின் அளவு:
அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்து

பதிவு செய்த நாள்

14 ஜன
2022
02:01

பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார். அவர் கூறியதாவது: மனித குலம் மேன்மை அடைய, மனிதர்கள் தானும் வளமாக வாழ்ந்து, பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களாக விளங்க உதவுபவை வேதங்கள். மனித நாகரீகம் என்பது வளர வேதகருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும். வேத கருத்துக்களை சொல்லி தர நல்ல குருமார்கள் தேவை. அவற்றை கோவில்கள் மூலம் முன்னோர்களும், மன்னர்களும் பிரசாரம் செய்தனர். இல்லறத்தில் இருப்பவர்கள் தர்மத்தை பின்பற்ற வேண்டும். சன்னியாசிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.பக்தி உணர்வுஇந்திய வாழ்க்கை முறை என்பது பக்தியுடன் சேர்ந்தது. மாட மாளிகைகளில் வாழ்ந்தாலும் பக்தி உணர்வுடன் வாழ வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தியாக உணர்வை வளர்த்து கொள்ளவேண்டும். இப்படி பல தர்மங்களை சொல்லி கொடுப்பவை இந்திய வாழ்க்கை கலாசார முறை.

இந்த நன்னாளில் நாம் சூரிய விழாவான பொங்கல் கொண்டாடி வருகிறோம். நாம் நீண்ட ஆயுளுடனும், நோய் நொடி இன்றியும், விவாசாயம் செழிக்கவும் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுகிறோம். கேரளாவிலும், வட மாநிலங்களிலும் இந்நாளை "மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். "சங்கரமணம் என்றால்" நகரத் தொடங்குதல் என்பது பொருள். இந்நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இன்று சூரியனையும், மறுநாள் மாட்டுப்பொங்கலன்று பசு, கன்று, காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, தெய்வமாகவே பாவித்து வணங்க வேண்டும். இந்த பொல்கலை வீட்லும், கோயில்களிலும் செய்து, சிறப்பாக கொண்டாடி இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar