Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேடசந்தூர் அருகே நிலா பெண் திருவிழா செட்டிப்பட்டு முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்தில் பறவை காவடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
குன்றத்தில் பறவை காவடியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
03:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் பரவை காலடியில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தைப்பூசத்தன்று மதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி, பால் காவடி, பன்னீர் காவடியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால் தைப்பூசம் அன்று வரை கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் காமு பூசாரி தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள், காவடிகள் எடுத்தும், ஆறு பக்தர்கள் பறவைக் காவடிகளிலும், ஏராளமான பக்தர்கள் முகத்தில் 20 அடி நீளமுள்ள வேல் குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் பாதயாத்திரையாக வந்து சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 7 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று காவடி பறவைக் காவடி, பால்குடம் எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு தடை உத்தரவால் தைப்பூசத்தன்று கோயில் சாத்தப்பட்டு இருந்ததால் இன்று (நேற்று) கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினோம். என பக்தர்கள் தெரிவித்தனர்.

வெள்ளி கவசம்: கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு நேற்று வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
சேவூர்; அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar