Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவக்கிரஹ கோவில்களில் பிரணாப் மகள் ... லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் கபிலர் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2012
11:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் 37ம் ஆண்டு கபிலர் விழா நேற்று துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் 37ம் ஆண்டு கபிலர் விழா நேற்று சுப்ரமணிய மகாலில் துவங்கியது. காலை 8 மணிக்கு கபிலர் குன்று வழிபாடும், 9 மணிக்கு சென்னை தமிழ் இசைச் சங்க இசைக் கல்லூரி நாகசுர, தவில் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் மங்கள இசையும் நடந்தது. விழாவிற்கு ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். பகல் 11 மணிக்கு தெய்வத் திருப்பாடல்கள் இசை அரங்கம் நடந்தது. மாலை 4 மணிக்கு நாதஸ்வர இசை, 5.30 மணிக்கு திருமுறை இசை அரங்கம், சென்னை தமிழ் இசைக் கல்லூரி பரத நாட்டியத்துறை மாணவர்களின் நாட்டிய அரங்கம் நடந்தது.

விருது வழங்கல்: இன்று காலை 8.30 மணிக்கு டி.வி.சிகாமணி, சண்முகம் குழுவினரின் மங்கல இசையும், 9.50 மணிக்கு மயிலம் சிவசுப்ரமணியன் தலைமையில் நடக்கும் இலக்கிய விழாவில் "ஆசை அறுமின்கள் தலைப்பில் தியாகராஜன், "வான்முகில் வழாது பெய்க தலைப்பில் புரிசை நடராசன், "நாள் என்செய்யும் தலைப்பில் சுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர். மாலை 5 மணிக்கு நடக்கும் விருது வழங்கும் விழாவிற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கி, முனைவர் ஞானசுந்தரத்திற்கு கபிலர் விருதும், கபிலவாணர் பட்டத்தையும் வழங்கி சிறப்பிக்கிறார். தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார். காயத்ரி வெங்கட்ராகவனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar