Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 30ம் தேதி ஆண்டின் முதல் சூரிய ... வால்பாறை கோவில் திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை வால்பாறை கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2022
12:04

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா குறித்த கோவில் நிர்வாகம் சார்பில் உபயதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா எதிர்வரும் ஜூலை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற இருப்பதால் அதற்கான உபயதாரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அறங்காவலர் வாரியத் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மாங்கனித் திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்ற 2020,-2021ஆகிய இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி ஆலயத்தின் உள்ளேயே நடைபெற்றது.தற்போது பெருந்தொற்று குறைந்து வருவதால் இவ்வாண்டு வழக்கம் போல வெளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு திருவிழாவில் ஏறக்குறைய 75 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி மாங்கனி திருவிழா நடைபெற உள்ள நிலையில் உபயதாரர்கள் விழாவை நடத்துவதற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஆலய சிவாச்சாரியார் விழா நடைபெறும் நாட்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் ஆலய சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar