Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதியம்மன் கோயிலில் ஆடி களபபூஜை ... ஆடி சுவாதி நட்சத்திரம்,கருடஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் ராமர் சன்னதி அமைக்க பூமிபூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2012
11:07

திருநெல்வேலி: நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள ராமர் சன்னதிக்கு வாஸ்து பூஜை அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நெல்லை சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகரில் ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புதிதாக கட்டப்படவுள்ள ஸ்ரீராமர் சன்னதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஜெய்மாருதி பக்தர் பேரவை தலைவர் வக்கீல் அருள்ராஜ், ஜோதிடர்கள் வைத்தியநாதன், கோமதிசங்கர், சங்கர ஐயர், ஸ்தபதி பார்த்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாஸ்து பூஜையை ஆர்.எஸ்.சீத்தாராம சர்மா நடத்திவைத்தார். ஏற்பாடுகளை ஜெய்மாருதிதாசன் நாராயணன் செய்திருந்தார். ராம ஜெயம் நாமங்களை ஒப்படைக்க வேண்டுகோள் பக்தர்களால் எழுதப்பட்ட கோடி கணக்கான ஸ்ரீ ராம ஜெயம் நாமங்கள் ஸ்ரீ ராமரின் பீடத்தின் அடியில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது. பக்தர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டுக்களில் ஸ்ரீ ராமஜெயம் மந்திரங்களை எழுதியவர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். மேலும் பக்தர்கள் தாங்களாக எழுதிய ஸ்ரீ ராமஜெயம் மந்திரங்களையும் கோயில் வசம் ஒப்படைக்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar