Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம் ... திருக்கோஷ்டியூர் கோயிலில் தங்க விமானத் திருப்பணி: துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்தார் திருக்கோஷ்டியூர் கோயிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமலை முருகனை தரிசித்த பழனிசாமிக்கு வெள்ளி வேல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2022
03:05

ஆத்துார்: முத்துமலை முருகனை தரிசித்த, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, கோவில் நிர்வாகம், 5 அடி உயர வெள்ளி வேலை வழங்கியது. பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி உள்ளது. அங்கு கடந்த, 6ல் கும்பாபிேஷகம் செய்யப்பட்டு, தினமும் மண்டல பூஜை நடக்கிறது. நேற்று, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் மண்டல பூஜை நடந்தது. அதில் மாடு, குதிரை, ஒட்டகம், பசு மாடுகளுடன், பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர், கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து யாக பூஜை செய்து, முருகன் சிலையின் கையில் இருக்கும் வேல் மீது, முதல் முறை பால் ஊற்றும் நிகழ்வு நடந்தது. பழனிசாமி, அவரது மனைவி ராதா, மகன் மிதுன் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். பின், முத்துமலை முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு, மூலவர் முருகனுக்கு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, சுவாமி முன் பூஜை செய்து, 5 அடி உயரத்தில் வெள்ளியால் செய்த வேலை, கோவில் நிர்வாகி ஸ்ரீதர், பழனிசாமியிடம் வழங்கினார். இரவு, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சண்முகம், பரஞ்ஜோதி, எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar