Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர்த் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் தேரின் முன் அமர்ந்து போராட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2022
03:05

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டது.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. அன்று இரவு காட்டம்மன் கோயிலில் தங்கி மறுநாள் காலை தேர், கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் நேற்று காலை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேரின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். டி.எஸ்.பி., வினோஜி, தாசில்தார் மாணிக்கவாசகம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து தேரை இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

டி.எஸ்.பி., வினோஜி கூறுகையில்: நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினரிடையே பிரச்சனை நடந்துள்ளது. இதனால் தேர் கோயிலுக்கு திரும்புவதில் சிக்கல் நிலவியது. பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து தேரை இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar