Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் மழை வேண்டி யாகம் லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் 8 அடி உயர வெங்கடேச பெருமாள் சிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
12:08

செஞ்சி : செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் வெங்கடேச பெருமாள் சன்னதிக்கு வாயிற்படி அமைக்கும் பணி நடந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய்  மதிப்பில் திருப்பணிகள் செய்து வருகின்றனர். புதிதாக மூன்று நிலை வாயிற் கோபுரமும், ஐந்து நிலை ராஜ கோபுரமும் கட்டி  உள்ளனர். தற்போது புதிதாக வெங்கடேச பெருமாளுக்கு சன்னதி அமைத்து வருகின்றனர். இதில் 8 அடி 3 அங்குலம் உயரமுள்ள  4.50 லட்சம் மதிப்பிலான வெங்கடேசபெருமாளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இச்சன்னதியின் வாயிற்படி அமைக்கும் பணி  நேற்று நடந்தது. வாயிற் படிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, கிரேன் மூலம் பொருத்தினர்.இதில் திருப்பணிக்குழு தலைவர்  டாக்டர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் அரங்க ஏழுமலை, செல்வம், சர்தார் சிங், ஆசிரியர்கள் ராமமூர்த்தி, ஜெயக்குமார், பேரூராட்சி
துணை தலைவர் சங்கர், வெங்கடேச பெருமாள் சிலை உபயதாரர்கள் டாக்டர் ரமேஷ்பாபு, ராஜா தேசிங்கு பாலிடெக்னிக்  கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் தண்டபாணி, ரங்கராஜ், சங்கர், சீனு, சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar