அருணாசலேஸ்வரர் கோவிலில் தை கிருத்திகை; காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2026 11:01
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான முருக பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.