Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அறியாமல் செய்தாலும் பலன் அவர்களுக்கே அந்த கதி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாரியார் சொல்றதைக் கேளுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2022
11:05


‘கோயிலுக்கு போகும் பழக்கம் உண்டா?’ என சிலரைக் கேட்டால்,“எனக்கிருக்கும் வேலையில அதற்கெல்லாம் நேரம் ஏது” என பந்தாவாக பதில் சொல்லுவர். இப்படி சொல்வது ஏற்புடையது அல்ல.  வீட்டுக்கு அருகில் பெரிய கோயில்கள் இல்லாவிட்டாலும் அரசமரத்தடி விநாயகர் கோயிலாவது இருக்கும். ‘ஓம் ஸ்ரீகணேசாய நம’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி இவரை வழிபட்டாலும்  பலனுண்டு. ‘கடவுளை வழிபடும் நேரம் மட்டுமே நம்முடைய நேரம்; மற்றதெல்லாம் நமக்குரியதல்ல’ என்கிறார் வாரியார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar