Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைரியம் தேவை விஷம் குடித்தும் மரணமடையாத ரகசியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மலை மஹாபெரியவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
11:06


1965ல் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அப்பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தர முதலியாரின் எஸ்டேட்டில் தங்கியிருந்தார். அதன் மேலாளர் கிருஷ்ணானந்தம். அவரது மனைவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சுவாமிகளிடம் தீர்வு கேட்ட போது சந்திர மவுலீஸ்வரர் பூஜையில் தரும் தீர்த்தத்தை பெற்று அதில் நீராட உத்தரவிட்டார். அப்படியே செய்ய வயிற்றுவலி மறைந்தது.
 மற்றொரு சமயம் மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள சூலுார்பேட்டையில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசிக்க மேலாளர் கிருஷ்ணானந்தனுடன் வந்தார் சண்முகசுந்தரம். தரிசித்து முடித்ததும் உடனே சென்னை புறப்பட வேண்டியிருந்ததால் விடைபெற நின்ற போது, ‘‘இப்போது புறப்பட வேண்டாம். மெதுவாக செல்லலாமே’’ என தடுத்தார் மஹாபெரியவர். சில மணி நேரம் காத்திருந்து விட்டு பிரசாதம் பெற்ற போது, ‘‘வண்டியை ஓட்டப்போவது யாரு நீங்களா... ஜாக்கிரதையாக செல்வது நல்லது’’ என சண்முக சுந்தரத்திடம் அறிவுறுத்தினார். சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதியது. இருவரும் உயிர் பிழைத்தனர். மறுநாள் காலையில் மடத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், பயணம் குறித்து சண்முக சுந்தரத்திடம் தொலைபேசியில் விசாரித்தார். பேராபத்தில் இருந்து காப்பாற்றவே மஹாபெரியவர் தாமதமாக அனுப்பி வைத்த கருணையை எண்ணி வியந்தார்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar