Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தைரியம் தேவை விஷம் குடித்தும் மரணமடையாத ரகசியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை மலை மஹாபெரியவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
11:06


1965ல் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அப்பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தர முதலியாரின் எஸ்டேட்டில் தங்கியிருந்தார். அதன் மேலாளர் கிருஷ்ணானந்தம். அவரது மனைவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சுவாமிகளிடம் தீர்வு கேட்ட போது சந்திர மவுலீஸ்வரர் பூஜையில் தரும் தீர்த்தத்தை பெற்று அதில் நீராட உத்தரவிட்டார். அப்படியே செய்ய வயிற்றுவலி மறைந்தது.
 மற்றொரு சமயம் மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள சூலுார்பேட்டையில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசிக்க மேலாளர் கிருஷ்ணானந்தனுடன் வந்தார் சண்முகசுந்தரம். தரிசித்து முடித்ததும் உடனே சென்னை புறப்பட வேண்டியிருந்ததால் விடைபெற நின்ற போது, ‘‘இப்போது புறப்பட வேண்டாம். மெதுவாக செல்லலாமே’’ என தடுத்தார் மஹாபெரியவர். சில மணி நேரம் காத்திருந்து விட்டு பிரசாதம் பெற்ற போது, ‘‘வண்டியை ஓட்டப்போவது யாரு நீங்களா... ஜாக்கிரதையாக செல்வது நல்லது’’ என சண்முக சுந்தரத்திடம் அறிவுறுத்தினார். சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதியது. இருவரும் உயிர் பிழைத்தனர். மறுநாள் காலையில் மடத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், பயணம் குறித்து சண்முக சுந்தரத்திடம் தொலைபேசியில் விசாரித்தார். பேராபத்தில் இருந்து காப்பாற்றவே மஹாபெரியவர் தாமதமாக அனுப்பி வைத்த கருணையை எண்ணி வியந்தார்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar