கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2022 09:06
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவாக நடந்த ‘வசந்த’ உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.