Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புட்டலாய் அம்மன் கோவிலில் மண்டல பூஜை அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதாரண்யம் கோவில் சொத்து அரசு பதில் அளிக்க உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2022
05:06

சென்னை : ,நாகை மாவட்டம், வேதாரண்யம் கோவில் சொத்துக்களை மீட்க கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வேதாரண்யேஸ்வர சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க கோரினேன். இதையடுத்து, சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கு, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. வேதாரண்யேஸ்வர சாமி கோவிலுக்கு, 28 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அரசின் அனைத்து துறைகளும் அடங்கிய தனிக்குழு அமைத்தால் தான், இந்தச் சொத்துக்களை பாதுகாக்க முடியும்.எனவே, 28 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை மீட்டு பாதுகாக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
வேதாரண்யம் கோவில் சொத்து அரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை : ,நாகை மாவட்டம், வேதாரண்யம் கோவில் சொத்துக்களை மீட்க கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வேதாரண்யேஸ்வர சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க கோரினேன். இதையடுத்து, சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கு, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. வேதாரண்யேஸ்வர சாமி கோவிலுக்கு, 28 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அரசின் அனைத்து துறைகளும் அடங்கிய தனிக்குழு அமைத்தால் தான், இந்தச் சொத்துக்களை பாதுகாக்க முடியும்.எனவே, 28 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை மீட்டு பாதுகாக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar