Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ... ஏழுமலையான் தரிசனம் 16 மணி நேரம் காத்திருப்பு ஏழுமலையான் தரிசனம் 16 மணி நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் கட்டும் பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் கட்டும் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
11:07

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளைகளும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.ஜூலை 1ம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நாளையும், 6ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. தேர் திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ வீதி தேரடியில் நடராஜர்,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் புதுப்பித்து அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

கோவிலுக்குள் அன்னதானம் இல்லை : விழா குறித்து டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், கூறுகையில், ஆனி திருமஞ்சன விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மேற்கு கோபுரவாயில் மற்றும் வடக்கு கோபுரவாயில் வழியாக உள்ளே அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்து பக்தர்கள் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும் என்றார்.மேலும் பொது தீட்சிதர்கள் சார்பில் நான்கு மணிக்குள் தரிசன விழாவை முடித்து கொள்வதாகவும், கோவிலுக்குள் அன்னதானம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar