Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையார் மாங்கனி ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஸ்டாபிஷேகம்: தங்க குடத்தில் புனித நீர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை இல்லை : பக்தர்கள் திணறல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை இல்லை : பக்தர்கள் திணறல்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
08:07

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் வழிகாட்டி பலகை இன்றி பக்தர்கள் கூட்ட நெரிசலில்சிக்கி சிரமத்துடன் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில்,வெள்ளி, சனி, ஞாயிறுகளில் தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, தரிசிக்கின்றனர். நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலில் நீராடி விட்டு சுவாமி, அம்மனை தரிசிக்க முதல் பிரகாரத்தில் குவிந்தனர்.இங்கு சிறப்பு, இலவசதரிசனத்திற்கு செல்ல வழிகாட்டும் பலகை, போதுமான கோயில் காவலர்கள் இல்லாததாலும், சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்கிய பக்தர்கள்வழி தெரியாமல்,இலவச தரிசனம் வரிசையில் பல நிமிடம் வரை காத்திருந்து, கூட்ட நெரிசல் சிக்கி தவித்தனர்.நெரிசலில் சிக்கிய பக்தர்களை ஒழுங்குபடுத்த இரு போலீசாரை தவிர, வேறு யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பக்தர்கள் முண்டியடித்து சென்றதில் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர். கோயிலில் தரிசனம் செய்த கோபிசெட்டிபாளையம் தங்கமணி, 65, கூறுகையில், ரூ.200க்கு டிக்கெட் வாங்கி வழி தெரியாமல் இலவசதரிசன வரிசையில் வெகுநேரம் காத்திருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகம்எந்த முன்ஏற்பாடும் செய்யாததால், முண்டியடித்து செல்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar