Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் ... திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம் திருச்செந்துார் அய்யா வைகுண்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
01:08

சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தீ மதி திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. கடும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ளது சிதம்பரம் கீழத்தெரு ஶ்ரீ மாரியம்மன் கோயில். பிரிசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாத உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவம் கடந்த மாதம் 22-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து ஜூலை 31 ல் தேர் திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து முக்கிய வீழாவான செடல் மற்றும் தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5 மணி முதல் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தல், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவை செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து 9 மணிக்கு மேல் தீ மிதிக்கும் பக்தர்கள் காட்டி கொண்டனர். பின்னர் 10 மணிக்கு சோதனை கரகம், அலகு தரிசனம், பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்வும் நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று விடையாற்றி உற்சவமும், நாளை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar