Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோயிலில் ... குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் 1200 மதுபாட்டில்களுடன் கிடா விருந்து குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ரயிலை நிறுத்தி வழிபட்ட ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ரயிலை நிறுத்தி வழிபட்ட ஊழியர்கள்

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
07:08

வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் ஆடி மாதத்தில் அதிகபட்சமாக நேர்த்திக்கடன் வழிபாடு நடப்பது வழக்கம். அரசு, தனியார் என பல வாகனங்களை கொண்டுள்ள துறையினர் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டி வழிபட்டு, விருந்து சாப்பிட்டு செல்கின்றனர். ஆடி மாதத்தின் இறுதி நாட்கள் என்பதால் கடந்த மூன்று தினங்களாக ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அருகில் திண்டுக்கல் திருச்சி ரயில் பாதை இருப்பதால் அவ்வழியே சென்ற எலெக்ட்ரிக்கல் பராமரிப்பு பிரிவு இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை நிறுத்தி ஊழியர்களும் வழிபட்டு சென்றனர். கோயில் பூஜாரிகள் கூறுகையில், இக்கோயிலில் வாகனங்கள் விபத்தின்றி பயணிக்க வேண்டி செய்யப்படும் நேர்த்திக்கடன் வழிபாடுகளே அதிகம். இதுதவிர மற்ற நேர்த்திக்கடன் செலுத்துவோரும் உள்ளனர். மற்ற அரசு துறையினரை போல ரயில்வே எலெக்ட்ரிக்கல் பராமரிப்பு பிரிவு ஊழியர்களும் தங்கள் வந்த இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை கோயில் முன்பாக சில நிமிடங்கள் மட்டும் நிறுத்தி வழிபட்டு புறப்பட்டு சென்றனர். ரயில் போக்குவரத்து இல்லாததை உறுதி செய்து பின்னரே ரயிலை நிறுத்தி வழிபட்டு சென்றனர் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar