Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசை., முத்தாரம்மன் தசரா விழா காளி ... திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் வீதி உலா திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி வழிபாடு; இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
சதுரகிரி வழிபாடு; இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
08:08

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (ஆக. 24) முதல் ஆக. 27 முடிய 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இக்கோயிலில் தமிழ் மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பிரதோஷ நாளான இன்று முதல் தினமும் காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். சுவாமி தரிசனம் செய்தவுடன் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்கவும், இரவு நேரம் மலையில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்கவும், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வருவதை தவிர்க்கவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும் கன மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டால் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். நீர்வரத்து ஓடைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து திரும்ப வனத்துறையினர் உதவிகரமாக இருக்க வேண்டும். லேசான சாரல் மழை விழுந்தாலே பக்தர்கள் மலை ஏறுவதை நிறுத்தி வைப்பதை வனத்துறையினர் கைவிட வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar