Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகேஸ்வரர் கரிய காளியம்மன் ... முக்தி விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவூரார் சாபவிமோசன நிகழ்வு நெல்லையப்பர் இணை கோயிலில் பூஜை செய்யும் இளம் வக்கீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2022
07:09

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலோடு இணைந்த அம்பலவாணர் சுவாமி கோயிலில் இளம் வக்கீல் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூஜை மேற்கொண்டு வருகிறார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத் திருவிழா பிரசித்தி பெற்றது. 18 தமிழ் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ தலங்களை சென்று தரிசித்தவர். திருநெல்வேலிக்கு வந்தவர், நெல்லையப்பர் கோயில் முன்பு நின்று நெல்லையப்பரை அழைத்தார். திருவிளையாடல் நடத்தும் பொருட்டு அவருக்கு நெல்லையப்பர் மறுமொழி தரவில்லை. இதனால் ஆத்திரமுற்ற கருவூர் சித்தர் "ஈசன் எங்கு .. இங்கு எருக்கு எழ" என சாபமிட்டுவிட்டு நடை பயணமாக திருநெல்வேலி இருந்து 15 கிலோமீட்டர் தூரம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள அம்பலவாணர் சுவாமி கோயிலுக்கு சென்று விட்டார். அவரிடம் சாப விமோசனம் பெறும் வகையில் நெல்லையப்பர், சந்திரசேகரராக, பவானி அம்பாள்,பாண்டியராஜா, மற்றும் சண்டிகேஸ்வரர்,தாமிரபரணி, அகஸ்தியர், குங்கிலிய கலய நாயனார் ஆகியோருடன் பல்லக்கில் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயில் அடைந்தார். அவருக்கு காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்த நிகழ்வு ஆவணி மூல திருநாளில் இன்று செப்.,5ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. 900 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்று நிகழ்வில் இன்று மானூரில் உள்ளூர் திருவிழாவாக கோலாகலமாக நடக்கிறது. தென் மாவட்டங்களில் இருந்து சிவனடியார்கள், திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar