Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலமடையில் பாமா, ருக்மணி, கோல கண்ணன் ... தென்னம்பட்டியில் கோயில் கும்பாபிஷேகம் தென்னம்பட்டியில் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டரில் மலர் தூவி கோலாகலம்
எழுத்தின் அளவு:
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டரில் மலர் தூவி கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 செப்
2022
05:09

அன்னூர்: பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஹெலிகாப்டரில் மலர் தூவி கோலாகலமாக நடந்தது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ளது கரியாகவுண்டனூர். இங்கு 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2014ல் திருப்பணி துவங்கியது. எட்டு ஆண்டுகளில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கருவறை, கோபுரம், அர்த்த மண்டபம் மற்றும் பாலமுருகன், ஐயப்பன் சன்னதிகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவில் கடந்த 10ம் தேதி காசி, கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஒன்பது புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களால் கும்ப கலச அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை 6:15 மணிக்கு, விமான கோபுரம் மற்றும் செல்வ விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் கோவிலின் மேலே நான்கு முறை வட்டமடித்து, 121 கிலோ பூக்களை கோபுரம் மீதும், பக்தர்கள் மீதும் தூவியது. கோவை புறநகரில் முதல் முறையாக ஹெலிகாப்டர் கோவில் கும்பாபிஷேகத்தில் மலர் தூவியதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் பல ஆயிரம் பேர் குவிந்தனர், ஹெலிகாப்டர் மலர் தூவுவதற்கு கட்டணமாக மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அந்த நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டது என கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். பத்து நிமிடங்கள் வட்டமடித்த ஹெலிகாப்டர் பின்னர் மீண்டும் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar