Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் நவராத்திரி கொலு: ... மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள் மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

26 செப்
2022
05:09

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கியது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா நேற்று துவங்கியது. இந்த பிரமோற்சவ விழா வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஸ்ரீ செல்வர் மேனாவில் சுவாமி புறப்பாடும், அங்குரார்பணம் நடந்தது. இன்று காலை 6 மணியளவில் சுவாமி திருப்பல்லாக்கு வீதியுலா நடந்தது. நண்பகல் 12 மணியளவில் விசேஷத் திருமஞ்சனமும், இரவு ஹம்ஸ் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை காலை திருப்பல்லாக்கு, திருமஞ்சனமும், இரவு சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. 28ம் தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

30 ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விஷேச திருமஞ்சனமும். இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடக்கிறது. 1ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி மாலை 5 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு புஷ்ப பல்லாக்கிலும், 3ம் தேதி இரவு வேடுபரி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 4ம் தேதி காலை 7:30 மணியளவில் திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராதோற்சவம் நடக்கிறது. 5ம் தேதி பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடும், 6ம் தேதி விடையாற்றி உற்சவம், சாத்துமுறை நடக்கிறது. 7ம் தேதி நிகமாந்த மஹாதேசிகன் திருவீதியுலா புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar