Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி ஆறாம் நாள் : சகல ... நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

01 அக்
2022
07:10

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழா கடந்த ஐந்து நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஞானபிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி எதிரில் (நவராத்திரி விழாவையொட்டி) கொலு ஏற்பாடு செய்துள்ளனர்.


இது  கோயிலுக்கு வரும்  பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. நேற்று ஐந்தாவது நாள் என்பதால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையார் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்திலும் (உற்சவமூர்த்தி) சிவன் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் லலிதா தேவி அலங்காரத்திலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன பொன்னாலம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் இதே போல் ஏழு கங்கை அம்மன்  கோயிலில் அம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகாச்சலம் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன்  மலையில் மின்விளக்குகள் அலங்காரம் கண்கள் மிளிரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .அங்கு மலைமீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு கடந்த ஐந்து நாட்களாக நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.மேலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு  மாவிளக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோயில் களிலும் அம்மனுக்கு  சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 
temple news
கரூர்; நொய்யல் அருகே கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகாதசியையொட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar