Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி ஆறாம் நாள் : சகல ... நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி நவராத்திரி ஆறாம் நாள் : கெஜலெட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தியில் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

01 அக்
2022
07:10

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழா கடந்த ஐந்து நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஞானபிரசுனாம்பிகை தாயாரின் மூலவர் சன்னதி எதிரில் (நவராத்திரி விழாவையொட்டி) கொலு ஏற்பாடு செய்துள்ளனர்.


இது  கோயிலுக்கு வரும்  பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. நேற்று ஐந்தாவது நாள் என்பதால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ஞானப்பிரசுனாம்பிகை அம்மையார் ஸ்கந்த மாதா தேவி அலங்காரத்திலும் (உற்சவமூர்த்தி) சிவன் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன் லலிதா தேவி அலங்காரத்திலும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன பொன்னாலம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் இதே போல் ஏழு கங்கை அம்மன்  கோயிலில் அம்மன் ஸ்கந்த மாதா அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகாச்சலம் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன்  மலையில் மின்விளக்குகள் அலங்காரம் கண்கள் மிளிரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .அங்கு மலைமீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு கடந்த ஐந்து நாட்களாக நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.மேலும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மனுக்கு  மாவிளக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோயில் களிலும் அம்மனுக்கு  சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar