Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை வராஹி அம்மன் கோயிலில் ... அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை மலை உச்சியில் ஏறியவருக்கு ரூ.5,000 அபராதம் அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை மலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் காளி கோயில் காணிக்கை சேலைகள் ஏலம் விடப்படாமல், விற்பனை என புகார்
எழுத்தின் அளவு:
மடப்புரம் காளி கோயில் காணிக்கை சேலைகள் ஏலம் விடப்படாமல், விற்பனை என புகார்

பதிவு செய்த நாள்

01 அக்
2022
09:10

திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை சேலைகளை ஏலம் விடப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பலரும் பட்டு சேலை, பட்டு துண்டு உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்குவார்கள், அதனை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு கோயில் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும், விற்பனையாகாத சேலைகளை மொத்தமாக வியாபாரிகளிடம் ஒரு துண்டு (உருப்படி) கணக்கில் விற்பனை செய்யப்படும். நேற்று விற்பனையாகாத சேலைகளை மூட்டைகளாக கட்டி வியாபாரிகளுக்கு அதிகாரிகள் விற்பனை செய்தனர். அப்பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் கூறும்போது : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சேலைகளை முறைகேடாக விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து லாரியில் ஏற்றப்பட்ட சேலைகள் மீண்டும் கோயில் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: விற்பனையாகாத கழிவு சேலைகள், துண்டுகள் மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம், நீண்ட நாட்கள் விற்பனை செய்யாததால், அதிகமாக தேங்கி சேதமடைந்தது. எனவே வியாபாரிகளுக்கு விற்பனை செய்தோம், பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் கோயில் கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar