Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரில் களைகட்டிய பத்து நாள் தசரா ... அரசாள வந்த அம்மன் கோவிலில் அம்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2022
10:10

அமராவதி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள், தசரா பண்டிகையன்று ராவணன் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் அரிய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது.

வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தசரா நிறைவு நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா  மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தசரா பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுகின்றனர். இவர்கள் ராமர், லட்சுமணன், சீதையை வழிபட்டாலும், பண்டிகையின் இறுதி  நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் அரங்கேறும் இந்த வித்தியாசமான கொண்டாட்டம்  குறித்து கிராம மக்கள் கூறியதாவது:ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் ஆன்மிக பக்தி ஆகிய குணங்களுக்காக, அவரை வழிபடும் பாரம்பரியம் எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  ராவணனின் ஆசீர்வாதத்தால் எங்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருப்பதாகவும், மகிழ்ச்சியும், அமைதியும் நீடிப்பதாகவும் நம்புகிறோம். அதனால் தான் ராவணனின் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து  வழிபடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar