Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ... பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ரேணுகாம்பாள் அருள்பாலிப்பு பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிராமி அம்மன் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
அபிராமி அம்மன் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

07 அக்
2022
02:10

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாஊஞ்சல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோயில் நவராத்திரி விழா செப்.26ல் காப்புகட்டுதல் அலங்காரத்துடன் துவங்கியது.கொலு மண்டபத்தில் கொலு வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பக்தர்களும் கொலு வாங்கி கொலு மண்டபத்தில் வைத்தனர்.தினமும் மாலை அம்மன் ராஜ அலங்காரம்,சிவபூஜை ,ராஜராஜேஸ்வரி ,துர்கை,சரஸ்வதி அலங்காரங்களில் அருள் பாலித்தார்.பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர். நவராத்திரி 10ம் நாள் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருள முக்கிய நிகழ்ச்சியான அம்பு எய்தல் செல்லாண்டியம்மன் கோயிலில் நடந்தது விழாவின் கடைசி நாளான நேற்று கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் நடந்ததுஅம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். *திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.26ல் துவங்கியது. அம்மன் தினமும் அம்பாள், ஈஸ்வரி, மீனாட்சி ,லட்சுமி,காளிங்கநர்தனம், மகிஷசூரமர்த்தினி உள்ளிட்ட அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்.5ல் காலை 108 சங்கபிஷேகம் நடந்தது.மாலைஅம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக அம்பு எய்தல் விழா நடந்தது.நேற்று ஊஞ்சல் உற்ஸவ விழா நடந்தது. நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar