Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ... பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ரேணுகாம்பாள் அருள்பாலிப்பு பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிராமி அம்மன் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
அபிராமி அம்மன் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

07 அக்
2022
02:10

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாஊஞ்சல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இக்கோயில் நவராத்திரி விழா செப்.26ல் காப்புகட்டுதல் அலங்காரத்துடன் துவங்கியது.கொலு மண்டபத்தில் கொலு வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பக்தர்களும் கொலு வாங்கி கொலு மண்டபத்தில் வைத்தனர்.தினமும் மாலை அம்மன் ராஜ அலங்காரம்,சிவபூஜை ,ராஜராஜேஸ்வரி ,துர்கை,சரஸ்வதி அலங்காரங்களில் அருள் பாலித்தார்.பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர். நவராத்திரி 10ம் நாள் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருள முக்கிய நிகழ்ச்சியான அம்பு எய்தல் செல்லாண்டியம்மன் கோயிலில் நடந்தது விழாவின் கடைசி நாளான நேற்று கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் நடந்ததுஅம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். *திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.26ல் துவங்கியது. அம்மன் தினமும் அம்பாள், ஈஸ்வரி, மீனாட்சி ,லட்சுமி,காளிங்கநர்தனம், மகிஷசூரமர்த்தினி உள்ளிட்ட அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்.5ல் காலை 108 சங்கபிஷேகம் நடந்தது.மாலைஅம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக அம்பு எய்தல் விழா நடந்தது.நேற்று ஊஞ்சல் உற்ஸவ விழா நடந்தது. நகரில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar