Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதியில் தங்க தேரோட்டம் ... முத்துக்குமார சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

26 அக்
2022
03:10

பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார-‌ திருக்கல்யாண திருவிழா நேற்று துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடக்கும். நேற்று யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. நேற்று அக்.25 முதல் அக். 31 வரை ஏழு நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் மாலையில் பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். விரதம் மேற்கொண்ட பக்தர்கள்: பெரியகுளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு நேற்று முதல் ஏழு நாட்கள் வரை‌ விரதம் மேற்கொள்வர். விரதநாட்களில் உணவுகளை தவிர்த்து, கோயில் மற்றும் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடிய பிறகு, காலை, மாலை இருநேரங்கள் வாழைப்பழம், பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விரதம் தொடர்வர். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் போது பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். முக்கிய திருவிழாவான 6ம் நாள் அக். 30 ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்ஹாரம், மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதேபோல் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar