Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதியில் தங்க தேரோட்டம் ... முத்துக்குமார சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா

பதிவு செய்த நாள்

26 அக்
2022
03:10

பெரியகுளம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார-‌ திருக்கல்யாண திருவிழா நேற்று துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடக்கும். நேற்று யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. நேற்று அக்.25 முதல் அக். 31 வரை ஏழு நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் மாலையில் பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். விரதம் மேற்கொண்ட பக்தர்கள்: பெரியகுளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டிக்கொண்டு நேற்று முதல் ஏழு நாட்கள் வரை‌ விரதம் மேற்கொள்வர். விரதநாட்களில் உணவுகளை தவிர்த்து, கோயில் மற்றும் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடிய பிறகு, காலை, மாலை இருநேரங்கள் வாழைப்பழம், பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விரதம் தொடர்வர். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் போது பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். முக்கிய திருவிழாவான 6ம் நாள் அக். 30 ஞாயிற்றுக்கிழமை மாலை சூரசம்ஹாரம், மறுநாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதேபோல் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar