Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்ல ஆன்லைன் பதிவு அவசியம் ... மருத்துவாழ்மலையில் கிரிவலம் மருத்துவாழ்மலையில் கிரிவலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தத்தில் சந்தன உரூஸ் விழா: உலக நன்மை வேண்டி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
நத்தத்தில் சந்தன உரூஸ் விழா: உலக நன்மை வேண்டி பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

11 நவ
2022
05:11

நத்தம்,  நத்தம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள சைய்யாது ஷாஹ் ஹமீதுல் ஆஷிக்கின் தர்காவில் சந்தன உரூஸ் விழாவில் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.

இதையொட்டி நேற்று நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித சந்தன குடம் தர்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது நாகூர் சலங்கை ஒலிக்க தக்பீர் ஒதி புனித சந்தனக் குடத்தை வக்கீல் முகம்மது சாலியா தலையில் சுமந்த வர ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு சந்தனக் குடத் தெரு, பெரிய கடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக மீண்டும் பெரிய பள்ளி வாசலில் உள்ள தர்காவை வந்தடைந்தது. அங்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பின் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டார். சந்தன உரூஸ் விழா சந்தனக்குட ஊர்வலத்தில் வேம்பார்பட்டி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் கண்ணு முகமது, முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர அவைத்தலைவர் சேக் ஒலி , நிர்வாகி குப்பன், வேம்பார்பட்டி ஜமாத் தலைவர் அபுத்தாஹிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் முகம்மது சாலியா, முகம்மது மீரான், நசீர் அகமது சையது மீரான், சுல்பிகர், ஜல்வத்தி மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar