Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மவுனசாமி மடத்தில் 4 ... பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை வழிபாடு பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

24 நவ
2022
11:11

காரைக்கால்: காரைக்காலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலஓடுதுறை. கோட்டுச்சேரி.நிரவி உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்கு செய்யும் பணி நடைபெறுகிறது.இதில் டிச.6ம் தேதி கார்த்திகை திருநாளை முன்னிட்டு மேலஒடுதுறையில் பகுதியில் அகல் விளக்குகளை செய்யும் பணிகள் துவங்கியது. மேலும் கோட்டுச்சேரி,ஓடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மேலும் இதுக்குறித்து மேலஓடுதுறை மண்பாண்ட தொழிலாளர் மாரியப்பன் கூறுகையில்.மண்பாண்ட தொழிலில் கடந்த 30ஆண்டுகளாக ஈடுப்பட்டு வருகிறோம் அகல் விளக்குகள் இந்த வருடம் நாகப்பட்டினம், திருவாரூர், பொறையார் ஆகிய பகுதிகளில் இருந்து அகல்விளக்கிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் இந்தாண்டு தொடர் மழையால் அகல்செய்யும் மண் கிடைக்கவில்லை இதனால் தமிழத்திலிருந்து அதிகம் விளைகொடுத்து மண்னை வாங்குநிலையில் உள்ளனர்.மேலும் தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு மண்பாண்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் நிவராணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மாதிலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைள் வழங்குவதில்லை எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சகிலா என்ற கைவீல் கொண்டு அகல்விளக்கு செய்து நல்ல வெயிலில் அகல்விளக்கை காயவைத்து சுட்டு விற்பனை செய்துவருகிறோம்.100 அகல்விளக்கு ரூ.90 முதல் ரூ110 வரை வெளியில் உள்ள வியாபரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர் மேலும் பொங்கல் பண்டிகை வருவதால் பொங்கல் பானை செய்யும் பணி அகல்விளக்கு பணி முடிந்தவுடன் துவங்கப்படும் என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar