Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்க்கையில் முன்னேற... மனம் துாய்மையாகும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகத்தான செயலை செய்யலாம் வா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


அழைக்கிறார் விவேகானந்தர்

* பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம்.
* உண்மையின் பாதையில் செல். வெற்றி உனக்கே.
* உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது.
* உலகம் போல உன்னுடைய இதயத்தை பெரிதாக்கு.
* மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன்.
* உனது பலவீனமே உனக்கு துன்பமாக அமைகிறது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
* பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.
* கீழ்ப்படிய கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக வரும்.
* எப்போதும் உற்சாகமுடன் செயல்படு. இதுவே வெற்றியின் முதல் அறிகுறி.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே ஒருவர் எழுச்சி பெறமுடியும்.
* பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுள் மகிழ்ச்சி அடைவார்.
* நீ செய்யும் தவறுகள்தான் உனக்கு வழிகாட்டும் தெய்வமாக இருக்கும்.
* அன்பின் மூலம் செய்யும் செயல் மகிழ்ச்சி தரும்.
* சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
* உடல், மன பலவீனத்தை உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
* பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
* ‘நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு’ என்று நினைத்துக்கொள்.   

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar