Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3வது ஏறு தழுவுதல் கல்வெட்டு ... பரமக்குடியில் கார்த்திகை வெள்ளிக்கிழமை அபிஷேகம் பரமக்குடியில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை ஏற புதிய கட்டுப்பாடு அறிவிப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை ஏற புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2022
12:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மகா தீபத்தன்று, மலை ஏறுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட  கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 6ல், மகா தீபத்தன்று மலை மீது ஏறி சென்று, தீப தரிசனம் காண, 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு,   செங்கம் சாலையில் உள்ள,  கருணாநிதி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். அடையாள அட்டை பெற வரும்போது,  தங்களது போட்டோ மற்றும்  ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள்,   மேற்கு கோபுரம் அருகே உள்ள வழியில் மட்டும்,  அன்று மதியம், 2:00 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர். தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். மலை மீது வேறு எந்த இடத்திலும், நெய்யை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar