Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா ... கண்ணுக்கோட்டு பகவதி கோவிலில் ஆறாட்டு உற்சவம் கண்ணுக்கோட்டு பகவதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.12.54 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.12.54 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

14 டிச
2022
03:12

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடந்த உண்டியலில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 854 காணிக்கையாக கிடைத்தது. நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 21உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 3 மாதத்திற்கு பிறகு நேற்று உண்டியல்கள் எண்ணப்­பட்டன. இதில் நாகர்கோவில் உதவிக் கமிஷனர் தங்கம், மேற்குபிரிவு ஆய்வர் தனலெட்சுமி, கங்கைகொண்டான் ஆய்வர் முருகன், நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி பங்கேற்றனர். நெல்லை ஜங்ஷன் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம், ராஜபாளையம் ராஜகோபுரம் குழுவினர் பங்கேற்றனர். இதில் ரூ.12 லட்சத்து 54ஆயிரத்து 854 ரொக்கம், 525.700 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்கள், 230 கிராம் எடையுள்ள வெள்ளி இனங்கள், வெளிநாட்டு பணத்தாள் 17ம் கிடைக்கப் பெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar