Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை குறிச்சியில் கலை கட்டிய அரவான் ... திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமிகளுக்கு நாளை வெள்ளிக்கவசம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு, தத்தமங்கலத்தில் அய்யப்ப மஹோத்வம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு, தத்தமங்கலத்தில் அய்யப்ப மஹோத்வம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 டிச
2022
11:12

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் உள்ளது சாஸ்தா-கிருஷ்ணர்-சிவன் கோவில்கள். இங்கு 1963ல் ஆரம்பித்த தர்ம சாஸ்தா உற்சவம் டிரஸ்ட், சார்பில் மார்கழி மாதத்தில் நடத்தும் ஐயப்ப மஹோத்சவம் மிகவும் பிரபலம்.

கடந்த 78 ஆண்டுகளாக டிரஸ்ட் இந்த உற்சவத்தை நடத்தி வருகின்றன. நடப்பாண்டு உற்சவத்தையொட்டியுள்ள ரதோற்சவவும் சாஸ்தாபிரீதியும் நேற்று இன்றுமாக நடக்கின்றன. முன்னதாக உற்சவ நிகழ்ச்சிகள் கடந்த டிச., 21ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் ஆரம்பித்தன. தொடர்ந்து இக்கோவில்களில் பிரதோஷ விளக்கு, தன்வந்திரி ஹோமம், நவகிரஹசாந்தி ஹோமம், மஹாருத்ரம், ருத்ராபிஷேகம், வாஸ்துசாந்தி ஹோமம், துவஜாரோகணம், வேதபாராயணம், உத்சவபலி, உற்சவமூர்த்திகள் கருட-அஸ்வ-கஜ-வியாகிர வாகனத்தில் எழுந்தருளல், பூர்ணாபிஷேகம், வசோர்தார, புருஷசூக்தஹோமம், பகவதி சேவை ஆகியவை நடைபெற்றன. உற்சவ சிறப்பின் முதல் நாளான நேற்று காலை சாஸ்தா கோவிலில் லட்சார்ச்சனை, வேதபாராயணம், ருத்ராபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 4.30 மணியளவில் நாராயண சர்மாவின் தலைமையில் பஞ்சவாதியம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வைபவம் நடந்தன. இதையடுத்து நடந்த உற்சவபலியடுத்து 7 மணியளில் புஷ்ப பல்லத்தில் உற்சவர் தெரு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உச்சவச் சிறப்பின் இரண்டாவது நாளான இன்று (31ம் தேதி) காலை 6 மணிக்கு திருமஞ்சனம், ருத்ராபிஷேகம், மகாநிவேத்தியம், மகாதீபாராதனையடுத்து 11.15 மணியளில் உற்சவ மூர்த்திகளின் ரதாரோகணம் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. தொடர்ந்து தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு பஞ்சவாத்தியம் முழங்க திருத்தேரோட்டம் நடைபெறும். நாளை (1ம் தேதி) நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் மதோத்சவம் நிறைவுபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar