கோவை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 07:01
கோவை: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார்.
பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி உடன் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.