திருவதிகை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 11:01
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சமேதமாக பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.