திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 03:01
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சமேதமாக பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.