Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் மண்டல பூஜை ... சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் கொடியேற்றத்துடன் விழா துவக்கம் சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : அழைப்பிதழ் வெளியிடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா : அழைப்பிதழ் வெளியிடு

பதிவு செய்த நாள்

30 ஜன
2023
08:01

திருப்பதி : காளஹஸ்தி சிவன் கோயிலில் அடுத்த மாதம் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அழைப்பிதழ்களை ( சுவரொட்டிகளையும்) இன்று வெளியிட்டனர் .முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர் .தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அழைப்பிதழ்களை சுவரொட்டிகளையும் வெளியிட்டார். இதில் சாகர் பாபு பேசுதையில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை வெற்றியடைய செய்ய ஒவ்வொருவரும் (கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரினார். இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்களான சம்பந்தம் குருக்கள் ,கருணா குருக்கள் கோயில் அதிகாரிகள் நாகபூஷ்ணம், சதீஷ் மல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வழக்கமாக மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவ சுவரொட்டிகள் மற்றும் அழைப்பிதழ்களை ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் வெளியிடுவது வழக்கம் .ஆனால் இந்த ஆண்டு எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் இல்லாமல் கோயில் அதிகாரிகள் பிரம்மோற்சவ அழைப்பிதழ்களையும் சுவரொட்டிகளையும் வெளியிட்டனர். அழைப்பிதழ்களை வெளியிடும் சமயத்தில் இருவரும் உள்ளூரில் இல்லாமல் இருந்ததே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளன. சுவரொட்டிகளை வெளியிடும் சமயத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் அறங்காவலர் குழு தலைவர் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல தரப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar