Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வள்ளலார் பிறந்த நாள் விழாவில் ... திருப்பூர் கந்த பெருமான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்தில் தவறுகள் ஏற்பட்டால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
05:02

பழநி: பழநி வந்த ஈரோடு ஆதீனம் கோயிலில் கும்பாபிஷேகத்தின் போது சில தவறுகள் நடந்தால் பரிகாரத்தின் மூலம் சரி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

பழநி வந்த ஈரோடு ஆதீன சிவாச்சாரியார் கூறுகையில், "பழநி கோயில் கும்பாபிஷேகத்தின் போது சில அரசியல்வாதிகள் கோயிலுக்குள் சென்றதாக கூறுகின்றனர். இதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த தவறும் இல்லை, அங்கு இருந்த அர்ச்சகர்கள் அனுமதித்துள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு முன் ஸ்தபதிகள் உட்பட பலர் சென்று வருகின்றனர். இதற்கு கும்பாபிஷேகத்தின் போது பிம்பசுத்தி செய்தால் போதுமானது. மேலும் கும்பாபிஷேகத்தின் போது தவறு ஏற்பட்டால் கோடி அர்ச்சனை செய்து சரி செய்யலாம். கோயில் நிர்வாகம், தங்கத் தொட்டில் குழந்தைகளை வைப்பதை கட்டிடம் இல்லாமல் இலவசமாக வேண்டும் குழந்தைகளும் தெய்வமும் ஒன்று எனவே குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தால் நாடு நலம் பெறும்." என்றார். அவருடன் வந்த வழக்கறிஞர் சூரிய கண்ணன் கூறுகையில்,"பழநி கோயிலில் நடைபெறும் மண்டல பூஜையை கோயில் நிர்வாகம் நடத்தாமல் மண்டக படிகளை உபயமாக ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்."என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar