Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குட்டையூரில் சத்குரு சாய் சேவா ... தேவதானம்பேட்டை வள்ளலார் சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப ஒளியில் இறைவனை கண்டவர் வள்ளலார் : கருத்தரங்கில் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
05:02

அன்னூர்: ஜோதி வடிவில் இறைவனை கண்டவர் வள்ளலார், என தைப்பூச விழா கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கோவை சோதி மைய அறக்கட்டளை மற்றும் கோவில்பாளையம், கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், வள்ளலார் தைப்பூச விழா கருத்தரங்கம், நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரத்தில் நேற்று முன்தினம் நடந்தது, அறக்கட்டளை பொருளாளர் வானதி, வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்தார். குருஜி சிவாத்மா வழிபாட்டை துவங்கி வைத்து பேசுகையில், "தவறுகளை திருத்திக் கொண்டு முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வழங்கி வாழ்தலே மனித வாழ்வின் மகத்துவம். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே இறையருள்," என்றார்.

உதவி பேராசிரியர் கணேசன் பேசுகையில், "உணவு வழங்குவது சோம்பேறி ஆக்குவதற்கு அல்ல. ஜீவகாருண்யம் பெறுவதற்கே என வள்ளலார் வலியுறுத்தினார். தீப ஒளியில் இறைவனை கண்டவர் வள்ளலார்," என்றார். அறக்கட்டளை செயலாளர் பால் கண்ணன் பேசுகையில், "வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றுவதே பேரின்பத்தை அடையும் வழி," என்றார். புலவர் புவனா ஜீவானந்தம், தன்னை அறிதலே என்ற தலைப்பிலும், முனியாண்டி, ஜீவகாருண்யமே என்ற தலைப்பிலும், கவிதா செந்தில்குமார் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்னும் தலைப்பிலும் பேசினர். அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறி என்னும் தலைப்பில் பேசினார். விழாவில், சான்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; இரு பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற திருச்சூர் பூரம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கூவம்; கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது அறநிலைத்துறை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar