Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோவில் மாசி ... படித்துறை வரத விநாயகருக்கு 21 வகை அபிஷேக ஆராதனை படித்துறை வரத விநாயகருக்கு 21 வகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரத்தாழ்வான் கோவிலில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
கூரத்தாழ்வான் கோவிலில் தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

10 பிப்
2023
11:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் கூரத்தாழ்வானின் 1,013வது திருவவதார மஹோத்ஸவம் கடந்த 1ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உற்சவத்துடன் துவங்கியது.

தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு சிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசனத்தொட்டி, சூரிய பிரபை, குதிரை, சந்திர பிரபை, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். திருவவதார உற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், நேற்று காலை 8:00 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். விழாவில் கூரம், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், பெங்களூரூ உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை திருப்பல்லக்கு, மூலவர் திருமஞ்சனம், மாலை தோளுக்கினியான் சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar