Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சோணையா கோயிலில் பொங்கல் ... பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
09:02

ராமேஸ்வரம், மாசி மகா சிவராத்திரி விழா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்ற விழாவின்போது அலுவலகத்தில் இருந்தும் துணை ஆணையர் மாரியப்பன் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் முக்கிய விழாவாக மாசி மகா சிவராத்திரி, ஆடி திருக்கல்யாண விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி விழா துவக்கமாக நேற்று கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடி கம்பத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கோயில் குருக்கள் கொடி ஏற்றினார்.அபிேஷகத்திற்கு பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிப்.18 மகா சிவராத்திரி விழாவும், பிப்.19ல் மாசி தேரோட்டம், பிப்.20ல் மாசி அமாவாசை விமரிசையாக நடக்கிறது.

என்ன நடக்கிறது: ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றப்படும் நந்தி மண்டப கூரை, தூண்களில் சுண்ணாம்பு கலந்த வர்ணம் பூசுவது வழக்கம். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக நந்தி மண்டபம் பராமரிப்பின்றி, வர்ணம் பூசாமல் கூரை, தூண்களில் சுண்ணாம்பு வர்ணம் கலவை பெயர்ந்து அலங்கோலமாக இருந்தது. இதற்கு ரூ.2000 முதல் 3000 வரை தான் செலவாகும். ஆனால் இதை கூட செய்ய கோயில் அதிகாரி முன்வராதது பக்தர்களிடம் வேதனை ஏற்படுத்தியது. நேற்று விழா கொடியேற்றிய போது கோயில் துணை ஆணையர் மாரியப்பன் அலுவலகத்தில் இருந்து கொண்டே வராமல் புறக்கணித்தார். கோயில் ஊழியர்கள் அழைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar