Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... கொண்டத்து மாகாளியம்மன் திருவீதி உலா கொண்டத்து மாகாளியம்மன் திருவீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பின் ஒலித்த புஷ்பவனேஸ்வரர் கோயில் மணி
எழுத்தின் அளவு:
30 ஆண்டுகளுக்கு பின் ஒலித்த புஷ்பவனேஸ்வரர் கோயில் மணி

பதிவு செய்த நாள்

18 பிப்
2023
10:02

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணி ஒலிக்க தொடங்கியிருப்பது பக்தர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் , இந்துக்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கிய பின் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இரும்பை தங்கமாக மாற்றிய திருவிளையாடல் நடந்த ஸ்தலம், அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்டோர் பாடல் பாடிய ஸ்தலமான இங்கு பூஜை நேரத்தில் 500 கிலோ எடை கொண்ட வெண்கல மணி ஓலிப்பது வழக்கம். தினசரி காலை, மதியம், மாலை, இரவு என நான்கு கால பூஜையின் போது மணி ஒலிக்கப்படும். ராட்சத கட்டத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ள இந்த மணியை கீழேயிருந்து இரும்பு சங்கிலி மூலம் ஒரு முறை இழுத்தால் எட்டு தடவை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில் மணியில் பேரிங் பழுதானதால் கடந்த 30 ஆண்டுகளாக மணி ஒலிக்கவேயில்லை. மதுரையை சேர்ந்த பக்தர் ஒருவர் மணியை பழுது பார்த்து மீண்டும் ஒலிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். தற்போது தினசரிபூஜை நேரத்தின் போது மணி ஒலிப்பது பக்தர்களை பரவசமடைய செய்துள்ளது. விரைவில் பங்குனி திருவிழா நடைபெற உள்ள நிலையில் மணி ஒலிக்க தொடங்கியிருப்பது பக்தர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar